இலங்கையில் சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் . ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது...
அமெரிக்காவின் லொஸ் எஞ்சல்ஸ் நகரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீடு செல்ல வலிறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சிங்கள நடிகை, பாடகி சஞ்சீவனி வீரசிங்க அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
நடிகை சஞ்சீவனி...
இரண்டு அமைச்சர்களின் தலையீட்டினால் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு மேற்கொண்ட தீர்மானம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 4ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்வதற்கு முன்னதாக பிரதமருடனான...
கொழும்பு கண்டி வீதியின் மாவனல்லை மஹந்தேகம சந்திக்கு அருகில் நேற்று (09) காலை வீதியில் பயணித்த கொள்கலன் பாரவூர்தியின் கொள்கலன் எதிர்திசையில் வந்த லொறியின் மீது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் பலத்த...
இந்தியாவில் ரிசர்வ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லாமல் யு.பி.ஐ சேவை மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் புதிய சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனஅறிவித்துள்ளது.
இதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் உருவாக்கி வருவதாகவும்,...
விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது ‘அன்னபூர்ணி’ என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் ஜெய்பீம் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த லிஜோமோல் ஜோஸ்,...
நேற்று முன்தினம்(08) மாலை முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய இத்திமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்க மரங்கள் அறுக்கப்படுவதாக ஒட்டுசுட்டான் பொலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றபொலீசார்...
ஒரு நிமிடத்தில் அதிக தண்டால் எடுத்து தமிழ் இளைஞன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.நவிமும்பை சான்பாடா, கைலாஷ் சதன் பகுதியில் வசித்து வருபவர் மரிய ஞானம் நாடார். இவரது மகன் செபாஸ்டின். இவருக்கு சிறுவயதில்...