Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் ஆசிரியர் இடமாற்றங்ள் மீண்டும் ஆரம்பம்

இலங்கையில் சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் . ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது...

அமெரிக்காவில்நடை பெற்ற போராட்டத்தில் சிங்கள நடிகையை சேர்க்கவில்லை

அமெரிக்காவின் லொஸ் எஞ்சல்ஸ் நகரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை வீடு செல்ல வலிறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சிங்கள நடிகை, பாடகி சஞ்சீவனி வீரசிங்க அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். நடிகை சஞ்சீவனி...

பிரதமர் மஹிந்தவின் இராஜினாமாவை தடுத்து நிறுத்திய இரண்டு அமைச்சர்கள்

இரண்டு அமைச்சர்களின் தலையீட்டினால் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு மேற்கொண்ட தீர்மானம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்வதற்கு முன்னதாக பிரதமருடனான...

லொறியின் மீது கொள்கலன் கவிழ்ந்து விபத்து-ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு கண்டி வீதியின் மாவனல்லை மஹந்தேகம சந்திக்கு அருகில் நேற்று (09) காலை வீதியில் பயணித்த கொள்கலன் பாரவூர்தியின் கொள்கலன் எதிர்திசையில் வந்த லொறியின் மீது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. சம்பவத்தில் பலத்த...

இனிமேல் டெபிட், கிரெடிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்

இந்தியாவில் ரிசர்வ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லாமல் யு.பி.ஐ சேவை மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் புதிய சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனஅறிவித்துள்ளது. இதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் உருவாக்கி வருவதாகவும்,...

பிரபல நடிகையுடன் பிக்பாஸ் லாஸ்லியா

விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது ‘அன்னபூர்ணி’ என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் ஜெய்பீம் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த லிஜோமோல் ஜோஸ்,...

ஓட்டுசுட்டானில் மரக்கடத்தலை பிடிக்கசென்ற சென்ற பொலிசார்- கடிகாயங்களுடன் வைத்தியசாலையில்

நேற்று முன்தினம்(08) மாலை முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய இத்திமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்க மரங்கள் அறுக்கப்படுவதாக ஒட்டுசுட்டான் பொலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றபொலீசார்...

கின்னஸ் சாதனை படைத்த தமிழர் குவியும் பாராட்டுகள்

ஒரு நிமிடத்தில் அதிக தண்டால் எடுத்து தமிழ் இளைஞன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.நவிமும்பை சான்பாடா, கைலாஷ் சதன் பகுதியில் வசித்து வருபவர் மரிய ஞானம் நாடார். இவரது மகன் செபாஸ்டின். இவருக்கு சிறுவயதில்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img