Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதிய டிப்பர் வாகனம் தப்பி ஓட்டம்!

கிளிநொச்சி -பரந்தன் முல்லைத்தீவு 35 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விட்டு, தப்பிச் சென்றுள்ளது. இந்த...

நடுக்கடலில் படகு கவிழ்ந்தத்தில் 90 பேர் கடலில் மூழ்கி உள்ளனர்

சுமார் 100 பேர் லிபியாவிலிருந்து படகொன்றில் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டு கொண்டிருந்த வேளை 90 பேர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் எதிர்பாக்கப்படுகின்றது நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் இயந்திரக் கோளாறு...

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பாகிஸ்தானின் அரசியல் சுழல் குறித்தும் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள்,...

பல நிபந்தனைகளுடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை

இலங்கைக்கு நிபந்தனை அடிப்படையில் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. குறைந்த வருமானம் ஈட்டுவோரின் மனித உரிமைகளைப் பாதுகாக்கப்பட வேண்டும்...

மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய்

இன்று டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய்; வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட...

கத்தோலிக்க மதகுருக்கள், அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

கத்தோலிக்க மதகுருக்கள் கொழும்பு - பொரளைச் சந்திக்கருகில் , கன்னியாஸ்திரிகள் இணைந்து அமைதியான முறையில் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதி வணக்கக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

நேற்று பதவி ஏற்ற நிதியமைச்சர் இன்று ராஜினாமா

நேற்று (04) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டா புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக்...

தென்காசி,நெல்லையில் தொடரும் கோடை மழை…

சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சுமார் 2 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img