ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர்ப் பகுதியில் கொரோனா ஜனாஸா நல்லடக்கப்பணி ஒரு வருட பூர்த்தியாகியுள்ள நிலையில் விசேட ஒன்று கூடலும், விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இதன்போது கொவிட் - 19 மையவாடிக்கருகில்...
தேசிய கண் வைத்தியசாலையின் விஷேட கண் வைத்தியர் பிரதிபா கே ஸ்ரீவர்தன சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று நாட்டில் உள்ள மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த...
நேற்று முன்தினம் 05.03.2022 இரவு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்ப உறவினர்கள் இருபகுதியினருக்கு இடையில் நீண்டகாலம் ஏற்பட்ட காணிப்பிணக்கு கைகலப்பாக மாறியள்ளது.
இதன்போது வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு...
இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.
இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்தும் வலயத்தில் 63 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகின் தலைசிறந்த 20 சீமெந்து தொழிற்சாலைகளில் ஒன்றாக அமையவுள்ள...
இன்று(07)தொடக்கம் மார்ச் 31 ஆம் திகதி வரை இலங்கையிலுள்ள அனைத்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அந்த...
உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமான ஏவுகணைத் தாக்குதல், வான்தாக்குதல், பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு முக்கிய நகரங்கள் அத்தனையையும் உருக்குலைய வைத்து வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து...
பாகுபலி முதல் மற்றும் 2-ம் பாகம் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர்நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் படங்கள் பன்மொழிகளில் வெளியாகின்றன. தற்போது பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே...