Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

தோட்டப் பகுதியிலிருந்து இறந்த நிலையில் புலியின் சடலம் மீட்பு!

இன்று மதியம் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. மிட்போட் பகுதியில் தனியார் தோட்டப் பகுதியிலிருந்து இறந்த நிலையில் புலியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் குறித்த பகுதிக்கு தொழிலுக்குச் சென்றவர்களால்...

கணினி பயன்படுத்துகிறீர்களா உடனே தெரிந்து கொள்ளுங்கள் தீயாய் பரவும் ஆபத்து!

சமூக வலைதளங்களில் பயனர்களின் தகவல்களை திருடும் புதிய மால்வேர் ஒன்று மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எலக்ட்ரான் பாட் என்று அழைக்கப்படும் இந்த மால்வேர் பயனர்களின் ஃபேஸ்புக்,...

திருமணம் செய்ய போகின்றாரா சுருதிஹாசன்?

தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் சுருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரபாஸின் சாலார் திரைப்படம்...

தொலைப்பேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனில் நிகழ்த்தப்படும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைப்பேசி மூலம் பேசிய அவர், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்...

கைபேசியினால் 14 வயது மாணவி கர்ப்பம் – கைது செய்யப்பட்ட 15 வயது மாணவன்!

14 வயது சிறுமியை கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்து ஏழு மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது பாடசாலை மாணவனை நவகமுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமி தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக...

சரத் வீரசேகர மீது வாள் வெட்டுத் தாக்குதல்!

நாட்டின் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக...

ரஷ்யாவின் போரால் பாரிய சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை!

உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து உக்ரைனுக்கான அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக தற்போது இலங்கைக்கு வந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல்...

மின்சாரம் தடைப்படாத இடங்கள் குறித்து வெளியான தகவல்!

நாட்டில் மின்சார விநியோகம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img