மேஷ ராசி
நேயர்களே, முக்கிய வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். பிரியமானவர்களால் நன்மை...
நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் அரவம் தீண்டி உயிரிழந்துள்ளார்.
வயலில் விவசாய அறுவடைக்கு சென்றவேளையே மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த குறித்த...
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 285 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு ஜெனரேட்டர்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.
இதனை இலங்கை மின்சார சபையின் செயற்குழு உறுப்பினர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார்.
மின்...
பாரவூர்தி சாரதிகளுக்கான கட்டாய தடுப்பூசி விவகாரம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு சற்று தணிந்து வரும் சூழலில், எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தால் மீண்டும் கனடாவில் பரபரப்பு நிலை உருவாகியுள்ளது.
கனடாவில் எரிவாயு கொண்டு செல்லும்...
நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசனைக் குழு 13வது தடவையாக கூடிய போதே அது இடம்பெற்றுள்ளது.
புதிய வழிபாட்டுத் தலங்களை நிர்மாணித்தல் மற்றும் பராமரித்தல், ஞாயிறு தம்ம பாடசாலைகளை நடாத்துதல், சொற்பொழிவு மற்றும் ஆலயங்கள்...
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன் தனது புதிய தயாரிப்பான Beechcraft King Air 360ER விமானத்திற்கான 11 மில்லியன் உடன்படிக்கையை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்த விமானம் வெளிநாட்டு இராணுவ விற்பனை உடன்படிக்கையின் மூலம் இலங்கைக்கு...
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்த புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வமான சமூகஊடகத்தில் வெளிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து அவர், “என்னுடைய அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருக்கும் பில்கேட்ஸை...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இலங்கையில் பொது இடங்களுக்கு செல்பவர்கள், பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளாகி இருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின்...