உத்தரப் பிரதேச மாநிலத்தின் குஷிநகர் மாவட்டம், நெபுவா நவுராங்கியா பகுதியில் புதன்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சில பெண்கள் அங்குள்ள கிணற்றின் மீது போடப்பட்டிருந்த மூடியின்...
இன்று காலை 8 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயில்களை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரி மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த போராட்டத்தில் பெருந்திரளான...
பைசர் மற்றும் மொடேர்னா தடுப்பூசிகள் கொவிட்-19க்கு அளிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளாக கருதப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் புதிய ஆய்வில், கர்ப்ப காலத்தில் கொவிட் தடுப்பூசியைப்...
சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திட்டம் இல்லாமல் பணம் அச்சடித்தமையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறியுள்ளார்.
அவர், கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் அரசியல்...
ஆயிர்வேதத்தில் நாள்பட்ட இருமல், ஆஸ்துமா மற்றும் ஆஸ்துமா தொடர்புடைய அறிகுறிகளை நிவர்த்தி செய்வதற்கு சீந்தில் கொடி பயன்படுத்தப்படுகிறது.
சீந்தில் கொடி மூலிகையை ஒவ்வாமை எதிர்ப்புக்கு பயன்படுத்தலாம். ஆயிர்வேதத்தில் அம்ருதவல்லியை அஜீரணம் மற்றும் வயிறு வீக்கத்திற்கு...
பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு வீட்டில் ஏதாவது ருசியாக இருக்கும் என்ற எண்ணத்தில் வருவதுண்டு. அப்படி வரும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த உணவு வீட்டில் இல்லை என்று தெரிந்தால் மிகவும்...
சிலபேருக்கு அன்றாடம் வீட்டில் பூஜை செய்யும் போது மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவழிபாட்டில் கவனம் செலுத்த முடியாது. மனது ஏதேதோ அலைபாய்ந்து கொண்டிருக்கும். எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றும்.
செய்த பூஜைக்கு ஒரு திருப்தியும்...
மேஷ ராசி
நேயர்களே, பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. வெளிவட்டாரத்தில் நிறைய அனுபவத்தை பெற முடியும். திருமண முயற்சி கைகூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷப ராசி
நேயர்களே, பிரியமானவர்கள் உங்கள் உதவியை நாடி வருவர்....