கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இராமேஸ்வரத்தை சேர்ந்த இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த 12மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் நேற்று...
இன்று (திங்கட்கிழமை ) முதல் அமுலுக்கு வரும் வகையில் 28 வீதத்தால் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக கூடுதலாக 15,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக சமுர்த்தி...
சூரிய குடும்பத்திலுள்ள வியாழன் கோள் மற்ற கோள்களைப் போன்று அல்லாமல், வளையங்களைக் கொண்டுள்ளது.
இதனால் நாசா தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வியாழன் கோளின் வடக்குப் பகுதியை வெப்பத்தைக் கொண்டு அளவிடும் முறையில்...
லெமலியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர்தலவாக்கலை - லிந்துலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
லிந்துலை நகரில்...
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்த ஒரு சுவை என்றால் அது இனிப்பு மட்டும் தான். எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவை இவ்வாறு இனிப்பு சுவையில் செய்து கொடுத்தால்...
உலகில் மூல நோய் என்றாலே சிலர் முகம் சுழிப்பவர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர், இதற்கான காரணம் இந்த நோயின் வெளிப்பாடு தான். இன்று மூல நோய் என்றால் என்ன? இதற்கான தீர்வு என்ன...
நீங்கள் வீட்டை மட்டும் பார்த்துக் கொள்ளும் இல்லத்தரசிகள் ஆக இருந்தாலும் சரி, அல்லது வேலைக்கு செல்லக்கூடிய பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பெண்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய சந்தோஷத்திற்கு...
மேஷ ராசி
அன்பர்களே, இந்த வார பலன்படி, எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். பொருளாதார வரவுகளும், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். குடும்ப நபர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பிரியமானவர்கள் வழியில் மனக்கசப்பு...