பதுளை உள்ள பொது வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள வைத்தியர்கள் குழுவொன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சிகிச்சை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின்...
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள Nakatiya என்ற ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் நர்மதா என்னும் ஐந்து வயது சிறுமி, தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள்.
அப்போது கூட்டமாக அங்கு வந்த குரங்குகள் சிறுமியைத் தாக்கியுள்ளன. மற்ற...
வவுனியா நகர சதொச கிளையில் குறித்த கிளையில் மக்கள் அதிகளவில் வந்து போகும் நிலையில் இன்று காலை அங்கு பொருள் கொள்வனவு செய்ய வந்தவருக்கும் ஊழியர் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த...
காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு போன்று பல மொழிகளில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.
இவர்...
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் உறவுகள் மூலமும் இடம்பெறும் கொடூரமும் நடைபெறுகிறது.
அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் பெண்...
அரசாங்கத்திடம் வெளிநாட்டு கையிருப்பு எதுவும் இல்லை. 2019 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைத்தபோது, எங்களிடம் 8 பில்லியன் அமெரிக்க டொ லர்கள் வெளிநாட்டு கையிருப்பு இருந்தது. இப்போது, அவர்கள் அதை ஒரு...
ஜப்பான் இளவரசி யாகோவுக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் யாகோவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது....
இலங்கையில் தற்போது சிவப்பு சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிவப்பு சீனி தட்டுப்பாடு மற்றும் மஞ்சள் உற்பத்திகளை சர்வதேச அரங்கிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், கரும்பு...