Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி கோட்டாபய

வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகமானது 1991 ஆம் ஆண்டு வட மாகாணம் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. அதன் பின்னர்...

மனித பாவனைக்கு உதவாத 40,000 கிலோகிராம் நிறையுடைய உருளை கிழங்குகள் மீட்பு!

தம்புள்ளை நகர முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள இரண்டு களஞ்சியசாலைகளை சோதனைக்கு உட்படுத்திய போது 40,000 கிலோகிராம் நிறையுடைய குறித்த கிழங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிலிருந்து வர்த்தகர்...

தூண்டிலால் சாதனை படைத்த இளைஞன்!!!

சுவீடன் நாட்டை சேர்ந்தவர் ஜோயல் இவர் தூண்டிலை போட்டு அதிர்ஷ்டத்தை பிடித்திருக்கிறார். அதுவும் கின்னஸ் சாதனையை பதிவு செய்யும் அளவிற்கு பிரமாண்டமான அதிர்ஷ்டம். ஜோயல், விடுமுறை நாட்களில் தூண்டிலில் மீன் பிடிக்க ரொம்பவும்...

மின்தூண்டிலினால் மீன்பிடித்த மீனவர்கள் கைது

இன்று காலை பேருவளை பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட மின்சாரத்தூண்டில்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒன்பது மீனவர்களை கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு தடைசெய்யப்பட்ட மின்சார தூண்டில்களை பயன்படுத்துவதனால் அரியவகை மீனினங்கள் மற்றும் அழியும் தருவாயிலுள்ள...

வெளியான சூப்பர் ஸ்டாரின் 169-வது திரைப்படத்தின் அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் நிறுவனம் காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல படங்களை தயாரித்துள்ளது.தற்போது விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் விஜேஎஸ்46, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில்...

36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட் ஏவுவதற்கான பணியில் இஸ்ரோ...

நிறுத்த பட்ட படகுகள் ஏல விற்பனை

இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்யப்பட்டு வந்ததுஇந்த நிலையில் ஏல விற்பனை யில் கலந்து கொண்டு படகுகளை கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும்...

நெல்லை கொள்வனவு ஆரம்பித்த அரசாங்கம்

இலங்கையில் பெரும் போகத்தின் அறுவடையுடன் விவசாய சமூகத்தையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் டபிள்யூ.எச்.துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். இம்முறை பெரும் போகத்தில் 300,000 மெற்றிக்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img