ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் கழுத்துறை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது இலங்கையின் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த சிங்கள ஊடகம்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் பதிவில் அவர் இதனை அறிவித்துள்ளாா்.
அந்த பதிவில், “ கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் தொடர்பு கொண்ட அனைவரையும் தகுந்த முன்னெச்சரிக்கை...
கண்டி - கெங்கல்ல தேசிய பாடசாலையில் கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில், பாடசாலையின் தரம் 08 மற்றும் 10 ஆம் வகுப்புகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டும் என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாடசாலையில் பனியாட்றிய...
நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...
தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான...