Tag:கொரோனா தொற்று

நீக்கப்பட்ட தடுப்பூசி அட்டை வர்த்தமானி அறிவிப்பு மீளப் பெறப்பட்டது!

இலங்கையில் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்கு பொது மக்கள்...

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரருக்கு கோவிட் உறுதி

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....

போர் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைனுக்கு புறப்படும் போப் பிரான்ஸிஸ் ஆண்டவர்

ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராத நிலையில் , உக்ரைன் தலைநகர் கியேவுக்குச் செல்வது குறித்து பரிசீலிப்பதாக போப் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். உக்ரேனிய அரசியல் மற்றும் மத அதிகாரிகளின் அழைப்பை பரிசீலிப்பீர்களா என்று...

இந்தியாவின் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இந்தியாவின் சர்வதேச விமான சேவை அனுமதியளிக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் விமான சேவை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

இன்று சுகாதார அமைச்சினால் வெளியிடவுள்ள புதிய அறிவிப்பு

இலங்கையில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவது குறித்து இன்று அறிவிக்கப்படுமென சுகாதார அமைச்சு கூறியுள்ளது. கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கொவிட் வைரஸ்...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பற்றி வெளிவந்த தகவல்

மார்ச் 5ம் திகதி முதல் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள்...

மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி கொரோனாவுக்கான மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்கள் எவரும் உயிரிழப்புக்கு ஆளாக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைத்தியர் விஜேமுனியின் கூற்றுப்படி, கொழும்பில் இந்த ஆண்டு...

20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கு உறுதியான கொரோனா தொற்று!

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை, 112 பணியாட் தொகுதியினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்று (14) உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான...

Latest news

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
- Advertisement -spot_imgspot_img

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...

மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம்

தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...