Tag:மத்திய வங்கி

முதலாம் திகதியன்று ஏலத்திற்கு விடும் திறைசேரி உண்டியல்கள்

இலங்கை மத்திய வங்கி எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளனவும் . அதன்படி 83,000 மில்லியன் ரூபாவுக்கான உண்டியல்களே ஏலவிற்பனைக்குவிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 40,000 மில்லியன்...

மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

நேற்று இலங்கையின் மத்திய வங்கியின் நாணயச் சபையானது இடம்பெற்றது அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 13.50 சதவீதத்திற்கும் மற்றும்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 374.99 ஆக பதிவாகி உள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஏனைய...

நன்கொடைகளை கோர ஆரம்பிக்கும் இலங்கை மத்திய வங்கி

இலங்கையில் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க வெளிநாட்டு நாணய நன்கொடைகளை கோரும் அறிவிப்பை இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அனைத்து வெளிநாட்டு நாணய நன்கொடைகளும் மருந்து, எரிபொருள் மற்றும் உணவு...

இலங்கை மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வங்கிகளின் கடன் மற்றும் வைப்புக்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 21, 2021 அன்று வழங்கப்பட்ட, கடனட்டை முற்பணங்கள், முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக வங்கி...

மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

மத்திய வங்கியினால் வெளியிடப்பட அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான 03 ஆம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை இன்றைய தினம் முற்பகல் 07.30 இற்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் குறித்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக...

அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு..!

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 269.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், கொள்வனவு விலை 259.76 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வட்டிவீதத்தினை அதிரடியாக அதிகரித்உள்ளது

நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகளில் தொடரும் தடைகளை கவனத்தில் கொண்டு நேற்று நடைபெற்ற மத்திய வங்கியின் நாணய...

Latest news

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
- Advertisement -spot_imgspot_img

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...

மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம்

தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...