Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

நடுக்கடலில் மூழ்கிய புலம்பெயர்ந்தோர் கப்பல் – 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கடந்த வெள்ளிக்கிழமை துனிசியாவில் இருந்து சென்ற புலம்பெயர்ந்தோர் கப்பல் விபத்துக்குள்ளானது இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் சிரியர்கள் என சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று...

ஜாலியோ ஜிம்கானா…. பீஸ்ட் 2வது சிங்கிள்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு...

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற கபடிப் போட்டியில் விருதை பெற்ற மட்டக்களப்பு இளைஞன்

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றுவரும் BANGA BANDHU CUP சர்வதேச கபடிப் போட்டியின் இலங்கை அணிக்கான இரண்டாவது சுற்று போட்டி இன்று ஞாயிற்றுகிழமை (20-03-2022) இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்றது இந்த போட்டியில் 44:19 என்ற...

ரஷியாவில் இன்ஸ்டாகிராமிற்கு பதிலாக ரோஸ்கிராம்

ரஷியாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் ரஷியாவில் தங்களது சேவையை நிறுத்திகொண்டன. ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தின. இதனால் ஆத்திரமடைந்த ரஷியா ஃபேஸ்புக், ட்விட்டர்...

தென்னிந்தியாவி முதல் 5 டாப் ஹீரோக்கள்

தற்போது தென்னிந்திய ஹீரோக்களை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடத்தில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் அல்லு அர்ஜுன் முதல் இடத்தில் உள்ளார். இவர் புட்டபொம்மா மற்றும் ஸ்ரீவள்ளி பாடல்களின் மூலம்...

உக்ரைனில் குவியும் பிணங்கள்

உக்ரைனுக்கும் -ரஸ்யாவிற்கும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய துருப்புகளால் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து இதுவரை பிணங்களை மீட்க முடியாமல் அதிகாரிகளும் உறவினர்கள் தவித்து...

மாணவர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் உண்மை தகவல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் மாணவர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது உண்மை தகவல் தெரியவந்துள்ளது. மாணவர்கள் நேற்று சனிக்கிழமை (19.03.2022) மாலைநேர வகுப்பிற்கு செல்வதாக சொல்லிவிட்டு புதுமாத்தளன்...

தீயை அணைக்கும் பணிகளில் பெண்கள்…!

தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் பிரஜ்கிஷோர் ரவிதமிழ்நாட்டில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் விரைவில் தீயணைப்பு வீராங்கனைகள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு இது குறித்து விரைவில் முடிவு...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img