பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றுவரும் BANGA BANDHU CUP சர்வதேச கபடிப் போட்டியின் இலங்கை அணிக்கான இரண்டாவது சுற்று போட்டி இன்று ஞாயிற்றுகிழமை (20-03-2022) இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்றது இந்த போட்டியில் 44:19 என்ற அடிப்படையில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் தனுசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
![](https://cdn.ibcstack.com/article/87e9cccd-183f-4590-92df-4c596e3db4ae/22-623706515a323.webp)
![](https://cdn.ibcstack.com/article/53466c42-0a3a-4d9c-b48c-9c601eaab21b/22-623706517df2c.webp)
ஆட்ட நாயகனாக தெரிவாகியுள்ள தனுசன் (Thanushan) அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு மேலும் பல சாதனைகள் புரிய அவரை மட்டக்களப்பு மேயர் தியாகராஜா சரவணபவன் (Thiyagarajah Saravanapavan) முகநூலில் வாழ்த்தியுள்ளார்.