Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

இன்று 4மணி நேர மின்வெட்டு!

இன்று (23) மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மை காரணமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒரு...

மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் காரணமாக சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

விரைவில் அறுவடை குறைவான விவசாயிகளுக்கு இழப்பீடு – ரமேஷ் பத்திரன!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உரப் பிரச்சினை காரணமாக குறைந்த அளவிலான அறுவடையைப் பெற்ற விவசாயிகளுக்கு...

குழந்தைகளுக்கு ´மிஸ் சி´ நோய் வருவதற்கான வாய்ப்பு!

சுகாதாரத்துறை விரைவில் 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளது. இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்...

கனடா பிரமதரின் முடிவு – பூரண ஆதரவு அளித்த நாடாளுமன்றம்!

கனடா நாடாளுமன்றம் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளைச் சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்துள்ளது. திங்களன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 151க்கு எதிராகவும் 185 வாக்குகள் ஆதரவாகவும் பெற்று லிபரல்...

நாளை மாபெரும் போராட்டம் கொழும்பில்..!

நாளை (24) மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் செயலகம் முன்பாக மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டால் பெரிதும் பாதிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அவலம் உட்பட ஏனைய...

ஐ.நா நேரடியாக இலங்கை விவகாரத்தில் தலையீடு!

இலங்கையின் தேசிய பாதுகாப்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு நேரடியாக தலையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த தகவலை அரச தரப்பை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியங்கள்...

கண் திருஷ்டி அகல இந்த கற்பூர பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!

“கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி. அதாவது கல்லினால் காயம் ஏற்பட்டாலும் அந்த வலி கண்ணுக்குத் தெரியும். அதனை மருந்து போட்டு ஆற்றிவிட முடியும். ஆனால் கண்ணடி என்பது மற்றவர்கள்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img