ஒருவர் நேற்று (10) நகரமொன்றில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்த பிச்சைக்காரர் திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது கால்சட்டைப் பையில் இருந்து பெருந்தொகை பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நபர் ஹக்மன பிரதேசத்தில் வசிக்கும் பிச்சைக்காரர் ஒருவர் என...
மேற்கு அவுஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது.
கடந்த ஜனவரியில் ஆறு நாட்களாக தொடர்ந்து 40...
இலங்கையில் உள்ள மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.மேலும்
உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525 என்ற விமானம் 135 சுற்றுலா பயணிகளுடன் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.
குளிர்பருவ...
இன்று(11)அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகுதியில் 19ஆவது மைல் கல் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.
குறித்த விபத்துக் காரணமாக...
கடந்த 4 நாட்களாக அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
அரசாங்க தாதி...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி, போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை அணியின் தலைவர் தஷுன் சானக தீர்மானித்துள்ளார்.
இப்போட்டி...
அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் நிர்வாகத்தினால் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சுங்நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் வெண்டி ஆர். செர்மன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம்...
காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வேளையில், பெப்ரவரி 14 ஆம் திகதி 'காதலர் தினத்திற்கு 'காதலுக்கு ஒரு மரம்' என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு...