மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு என கூறியுள்ளது.
வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு,...
நேற்று(03)ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வைத்து 26 கிலோகிராம் கஞ்சா பொதியுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா பொதியின்பெறுமதி 56 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலதிக விசாரணையினை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திரா – விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 250 கிலோகிராம் கஞ்சாவுடன் 14...
மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்று புதன்கிழமை (16) சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை கைது செய்துள்ளதுடன் 43 மதுபான போத்தல்களை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் கூறியுள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு...
நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...
தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான...