பிந்திய செய்திகள்

தொடர்ந்து சிக்கும் கஞ்சா பொதிகள்-இரு சந்தேகநபர்கள் கைது

நேற்று(03)ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வைத்து 26 கிலோகிராம் கஞ்சா பொதியுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா பொதியின்பெறுமதி 56 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலதிக விசாரணையினை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts