இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையின்படி, வெளிநாட்டு கையிருப்புகளில் விரைவான சரிவை அதிகரிக்க, முக்கிய பொதுச் சொத்துக்களை வாடகைக்கு அல்லது விற்பனை செய்வதன் மூலம் 8 பில்லியன் டாலர் திரட்ட...
தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலையில், இலங்கையிலிருந்து தப்பிச் செல்வதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவினை, அரசாங்கத்தின் 4 முக்கிய புள்ளிகளுக்கு எதிராக பெற்றுக்கொள்ள சட்டத்தரணிகள் குழுவொன்று தயாராகி வருகின்றது.
குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின்...
நமக்கும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல ஆசை இருக்கின்றது. இந்த சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற எவ்வளவோ கஷ்ட படுகின்றேன். ஆனால் இருக்கின்ற நிலையிலிருந்து ஒரு படி கூட முன்னேற முடியவில்லையே. என்னதான்...
மேஷ ராசி
அன்பர்களே, நட்பு வழியில் நன்மை வந்து சேரும். கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும். முக்கிய காரியங்களில் அவசரம் காட்ட வேண்டாம். புது தொழில் யோகம் அமையும்.
ரிஷப ராசி
அன்பர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். வரும்...
இலங்கை 'ஆட்சியைவிட்டு ராஜபக்சக்கள் வெளியேறவேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு சிறிலங்காவின் இராணுவம் தயாராகிவருவதாக இலங்கையில் உள்ள பல தரப்புக்கள் அச்சம் வெளியட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்து...
இலங்கையில் மீண்டும் நாளொன்றுக்கு 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம் நீடிக்கப்படாவிட்டால்,...
யா / நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் கரவெட்டி கிழவிதோட்டத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் விஷ்ணுகா...