Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன், மோட்டோ G52 இந்தியாவில் இந்த மாதமே அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத இறுதியில் இந்திய...

சாதனை படைத்த பிரபல தமிழ் நடிகரின் மகன் மகன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சிறுவயது முதல் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். ...

“இறைவனுடைய ஆலயத்தை இடிப்பவன் இறைவனால் அழிக்கப்படுவான்-எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa)உயிர்த்த ஞாயிறு தினத்தில் விடுத்த அறிக்கையில்,“மனித குலத்திற்கு விடுதலையின் வழியை போதித்த இயேசு நாதர், மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் உயர்த்தப்பட்ட நாளான உயிர்த்த...

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல்!

2022ஆம் ஆண்டுக்கான புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பதற்கு முன்னராக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில், இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை...

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை-அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் என்ன?

இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அவ் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக, பல்வேறு குழுக்களும், தங்களது சொந்த நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப, இராணுவம் வன்முறையைத் தூண்டுவதற்குத் தயாராகி வருவதாகவும், தாக்குதலுக்கு முன்...

பன்னீரால் இத்தனை நன்மைகளா?

சீஸ் வகைகளில் ஒன்றான பன்னீர் சைவ பிரியர்களுக்கு விருப்பமான ஒன்று. இது உடலுக்கு ஆற்றலை அளிக்க கூடியது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. பன்னீர் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்ன?எனவே நீங்கள் அன்றாட...

கேழ்வரகு மிக்சர்

தேவையான பொருட்கள் : கேழ்வரகு – 200 கிராம், மிளகாய்த் தூள் – சிறிதளவு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரித்த அவல் – தலா 50 கிராம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும்....

கோலம் போடும் பொழுது செய்யக்கூடாத தவறு என்ன? இப்படி செய்துவிட்டால் மூதேவி வீட்டிற்குள் நுழைவாரா?

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் செய்யும் ஒரு காரியம் கோலம் போடுதல் ஆகும். கோலம் போடும் பொழுது நம் வீட்டை நோக்கி வரும் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் நுழைவதாக நம்பிக்கை உண்டு....

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img