மேஷ ராசி
அன்பர்களே, குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வரும். விருப்பமானவர்களுடன் திடீர் சந்திப்பு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
ரிஷப ராசி
அன்பர்களே, குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மனதில்...
கிளிநொச்சி - வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் நேற்றைய தினம்(15)வெள்ளிக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் பெயர்க்கப்பட்டிருக்கின்றதாக கூறப்படுகின்றது.
ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் ஆலயம் வழக்கம்போல் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனந்தெரியாத நபர்கள்...
நாளை (ஞாயிற்றுக்கிழமை)இலங்கை ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் யாழ் .நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது .
குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் அரச தலைவரையும் , அரசாங்கத்தையும்...
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமை தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் அவதானம் செலுத்துகின்றன. புள்ளிவிபரங்களின்படி இலங்கையின் கடன் 51 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக...
வீரமே வாகைச்சூடும் படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் லத்தி, இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷால் போலீசாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...
இலங்கையில் விவசாயிகளுக்கு தேவையான யூரியாவினை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விவசாயிகளுக்கு 37 ஆயிரம் மெற்றிக்தொன் யூரியா தேவையாக உள்ளது என்றும் அதற்கான இறக்குமதி தனியார் துறைக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 7ஆயிரம்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் பவுசர் உரிமையாளர்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதால், எரிபொருள் விநியோக செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, குறிப்பிட்ட முனையங்கள்...
நேற்று இரவு பேராதெனிய பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கெலிஒயா பிரதேச சபைக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்து இருக்கும் புகையிர கடவை பகுதியில் வைத்து கார்மற்றும் புகையிரம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
கட்டுகஸ்தோட்ட பகுதியில்...