கடந்த 30.03.2022 முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் கடற்கரையில் இருந்து கடற்தொழிலுக்கா படகு ஒன்றில் சென்ற இரண்டு மீனவர்கள் எரிபொருள் தீர்ந்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்து திருகோணமலை ஆழ்கடல் மீனவர் படகினால் மீட்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த 30...
இன்று(ஞாயிற்றுக்கிழமை) தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை...
நேற்று மாலை 6மணி முதல் எதிர்வரும் 4ம் திகதி வரையில் ஊரடங்கு அமுல்படுத்த பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இன்று (03) அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும்...
நேற்று(2) இரவு மும்பை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8...
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவிற்கு செல்லத் தயாராகிவருவதாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அடுத்த வாரமளவில் வொஷிங்டன் செல்லவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த...
இந்தியாவின் முன்னணி நிறுவனமான மின்னணு வணிக நிறுவனமான பேடிஎம் போஸ்ட்பெய்ட் வகையில் ரெயில் டிக்கெட் புக் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்கு சென்று ரெயில் டிக்கெட் முன்பதிவு...
அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அமரபுர ராமன்ன மகா நிகாய பீடாதிபதிகளினால் கையொப்பமிடப்பட்ட விசேட கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மல்வத்து பீடத்தின் பொதுத்...