பிந்திய செய்திகள்

8மணித்தியாலத்தில் ஊரடங்கை மீறிய குற்றசாட்டில் 600க்கும் மேற்பட்டோர் கைது!!

நேற்று மாலை 6மணி முதல் எதிர்வரும் 4ம் திகதி வரையில் ஊரடங்கு அமுல்படுத்த பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts