நாம் சிறு சிறு விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதன் மூலம் நமக்கு அந்த சமையலில் இன்னும் கூடுதலான ருசியை கொடுக்க முடியும். எதை செய்தால்? எந்த சமையல் ருசி கூடும்? என்பதை தெரிந்து வைத்து...
வெள்ளிக்கிழமையில் வீட்டில் பூஜை, புனஸ்காரங்கள் செய்வதை பெரும்பாலானோர் கடைபிடித்து வரும் ஒரு முக்கிய விசேஷமான தினமாகும். அனுதினமும் பூஜை செய்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால் வெள்ளிக்கிழமை பூஜை...
மேஷ ராசி
நேயர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷப ராசி
நேயர்களே, பழமையான விசேஷங்களில் ஆர்வம் கூடும். கேட்ட இடத்தில்...
நேற்றையதினம்(20) இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட பிரதமர் வருகைக்கு எதிரான போராட்டத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி மீது யாழ்ப்பாணம் மட்டுவில்...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
2022 மகளிர் உலகக் கோப்பையின் 22-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா 17-வது...
இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பிடுவதற்காக 2019 ஜூலை 30 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும்,இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான...
(கூகுள் நிறுவனத்தின்)பிளேஸ்டோரில் அதிக அளவில் ட்ரோஜன் மற்றும் மால்வேர் பாதிப்புக்கு உள்ளான செயலிகள் இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கிரிப்டோகரன்சி வேலட்டுகள், மேனேஜ்மெண்ட் செயலிகள், இன்வெஸ்ட்மெண்ட் க்ளோன் செயலிகள், போட்டோ...
இந்திய அரசு 300 மில்லியன் இந்திய ரூபாய்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இருதரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், குறித்த...