Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

மாற்றம் செய்யப்பட்ட தவணை பரீட்சை..!

தவணை பரீட்சைகளை நடத்தும் திகதிகளில் கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் இறுதி ஆண்டு பரீட்சையை நடத்துவதற்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு கடதாசி...

மீண்டும் பால்மாவின் விலை 550ரூபா விற்கும் மேல் அதிகரிக்க முன்மொழிவு

உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு...

மிக சுலபமாக செய்யக்கூடிய சொக்கலேட் டோனட்

தேவையான பொருட்கள் கோதுமை மா – 500 கிராம் ஈஸ்ட் – 3 தேக்கரண்டி உருகிய வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி சிறிது சூடான நீர் – ஒரு கப் முட்டை – 1 சர்க்கரை – 3 மேசைக்கரண்டி இளம்சூட்டில் பால்...

வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபடுபவர்கள் செய்யக்கூடாத தவறு என்ன தெரியுமா?

எல்லோருடைய வீட்டிலும் சுவாமி படங்கள் தெய்வத் திருவுருவங்கள் படங்களாக இருக்கும் பொழுது எந்த விதமான நிபந்தனைகளும் இல்லை! ஆனால் விக்ரகங்களை கொண்டு பூஜை செய்வதற்கு ஒரு தனி பூஜை முறை உண்டு. அவற்றை...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (19-03-2022)

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் அனாவசிய செலவை குறைத்துகொள்ளவும். தியானம் மன அமைதியை தரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். ரிஷப ராசி அன்பர்களே, பிரபலங்களின் தொடர்பு கிட்டும். சொந்த பந்தங்களால்...

நாளை கந்தரோடையில் அடிக்கல் நாட்டுகின்றாரா பிரதமர்?

பௌத்த கட்டுமானம் ஒன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடிக்கல் நாட்டவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் தெரியவருகையில் யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் இலங்கையில் பெருங்கற் காலத்தவர்கள் வாழ்ந்தாக நம்பப்படும் வரலாற்றுச் சான்றுகள் மீட்கப்பட்ட இடங்களில் கந்தரோடை பிரதானமானதாகும். செக்கு...

இந்திய கடன் திட்டம் மூலம் பொருட்கள் இறக்குமதி

வர்த்தக அமைச்சு இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய, அத்தியாவசிய உணவுப் பொருள்,...

மக்களின் கோரிக்கைபடி அரசியலுக்கு வந்தால் அவர்களின் கோரிக்கையின் படி பதவி விலக வேண்டும் – இரா.சாணக்கியன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img