இலங்கையில் நிலவும் மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இவ்வாறு காலவரையறையின்றி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக இரண்டு தடவைகள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...
பசறை - நமுனுகுல வீதியில் 10ஆம் கட்டை பகுதியில் தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் வேளையில் இந்த...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்தம் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெற்று வரும் நிலையில் பெற்றோல், டீசல் எரிபொருளினைப் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில்...
வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் அனைவருக்கும் பிடித்துபோய் ஸ்டிக்கரை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இதை தொடர்ந்து 3-வது வகை செயலிகள் பயனர்களுக்கு பிடிக்கும்...
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த படம் ‘கனா’. நடிகரும், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி...
இன்று அதிகாலை களுத்துறை வடக்கு சமுர்த்தி வங்கிக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர், அங்கிருந்த உபகரணங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வங்கியின் முகாமையாளர் தில்ருக்ஷி ஆரியவன்ச செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள்...
அரசமருத்துவ உத்தியோகத்தர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலார அம்புலன்ஸ்களிற்கு எரிபொருள் இல்லாத நிலையில் சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சுகாதார சேவையை அத்தியாவசிய சேவை என அறிவித்துள்ள போதிலும்...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலின் போது
வடக்கில் இருந்து பனங்கள்ளை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“தற்போதைய சூழ்நிலையில்...