Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

எமது ஆட்சியை யாரும் கவிழ்க்க முடியாது : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல. தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர். அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவிக்கின்றோம். மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதன்...

பப்பாளி மருத்துவக் குணம்

பப்பாளி ஒரு சுவையான பழம் மருத்துவக் குணம் மிக்கது என்று மாத்திரமே தெரியும். ஆனால் அதன் காய், பிஞ்சு, பால், விதை என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அது தொடர்பான இன்று...

பெண்கள் ரெண்டு புருவத்துக்கும் நடுவில் பொட்டு வைப்பது சரியா? தவறா?

பெண்கள் நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வது ரொம்பவே புனிதமாக கருதப்படுகிறது. பொட்டு வைக்காத பெண்களைப் பார்த்தாலே பெரியவர்களுக்கு கோபம் வரும். போய் முதலில் பொட்டு வைத்துக் கொள்.. என்று அதட்டி அனுப்புவார்கள். ரெண்டு...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (18-03-2022)

மேஷ ராசி நேயர்களே, மற்றவர்களிடம் நயமாக பேசி காரியம் சாதிக்க முடியும். சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும். வாகன யோகம் உண்டு. உத்யோகத்தில் ஆதரவு பெருகும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மன வலிமை...

உடல் எடையை குறைக்க ட்ரை பண்ணுகின்றீர்களா-அப்போ இதை செய்யாதீர்கள்

இன்று ஏராளமான மக்கள் தங்களின் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எடையைக் குறைப்பதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். மக்கள் மிகுந்த...

வாழைச்சேனையில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

இன்று (17.03.2022) மாலை வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா கூறியுள்ளார். பிறைந்துரைச்சேனை முஹம்மதியா வீதியில்...

இசைக்கு அனைத்தும் அடிமை….

ஒரு மாலை நேரத்தில் மகாபலிபுரத்தில் நடந்த விஷயம் இது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி அவர். மகாபலிபுரம் சிற்பங்களை பார்த்து ரசித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருந்தார். அந்த விடுதியில்தான் இளையராஜாவும் தங்கி இருந்தார். ‘ரிஷிமூலம்‘...

முல்லைத்தீவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

நாட்டில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் சமையல்எரிவாயு அடுப்புக்கள் ஆங்காங்கே வெடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் எரிவாயு அடுப்புஒன்று இன்று (17) காலை வெடித்துள்ளது. குறித்த...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img