Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

புதிதாக ஸ்மார்ட் போனை வாங்குவதற்கு முன் கவனிக்கவேண்டியது

போன் என்பது பின்னிப்பிணைந்த ஒரு பொருளாக மாறிவிட்டது.புதிதாக ஸ்மார்ட் போனை நாம் வாங்குவதற்கு முன்னர் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயங்கள் என்னென்ன? அமைப்பு போன் உருவாக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு அதன் வாழ்தகவை நிர்ணயிக்கின்றது. தற்போது சந்தையில் பிளாஸ்டிக் மற்றும்...

பழங்கள் மற்றும் சில பொருட்களுக்கு விசேட பண்ட வரி அதிகரிப்பு (விலை பட்டியல் உள்ளே )

பழங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் தயிர்,...

இலங்கை மருத்துவ நிபுணர் ஒருவரால் வைரஸைக் கொல்லக்கூடிய தொப்பி கண்டுபிடிப்பு

இலங்கை விஷேட மருத்துவ நிபுணர் மருத்துவர் சனத் ஹெட்டிகே கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த வைரஸைக் கொல்லக்கூடிய தொப்பியை அறிமுகப்படுத்த முடிந்ததாகதெரிவித்தார் இரசாயனத்தை எதிர்க்கும் இந்த தொப்பியைப் பயன்படுத்துவதால், வைரஸ் சுவாசக் குழாயில்...

வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்புடைய சந்தேகத்தில் தந்தையும் மகனும் கைது

யாழில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது...

இலங்கையில் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் 40 வீதத்தினால் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள நிலையிலேயே, ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கையும்...

தாயாருக்காக மருந்து வாங்கச் சென்ற உக்ரைன் பெண்மணி உட்பட மூவர் மரணம்

ரஷ்ய டாங்கியால் மருந்து வாங்கச் சென்ற உக்ரைன் பெண்மணி உட்பட மூவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில், அவரது தாயாரும் சாரதியும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கீவ் அருகாமையில்...

மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டம்

மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டம் இந்திய மத்திய அரசு மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”156 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள்...

முதற்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் போத்தல்கள் பாவனைக்கு

முதற்தடவையாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் (Saline) போத்தல்கள் நேற்று (15) உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு தேவையான சேலைன் (Saline) போத்தல்களில் 28 சதவீதம் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும்,...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img