உடலில் உள்ள நீரின் அளவை சீராக பராமரிப்பதற்கு அதிக அளவு பழங்களை சாப்பிடுவது சிறந்த வழியாகும்.
பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதன் மூலம் இயற்கையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். பழங்களை சாறாக்கிப் பருகுவதை விட,...
எதிர்காலத்தில் புகையிரதக் கட்டணத்தில் சிறிதளவிலேனும் திருத்தம் மேற்கொள்ளப்படுமென போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மைக்காலமாக எரிபொருள் விலை...
இன்றைய தலைமுறையினர் பலர் இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனையை சந்திக்கிறார்கள். இந்த நரைமுடியை மறைக்க சிலர் கெமிக்கல் கலந்த டை பயன்படுத்தினாலும், தலைமுடி பிரச்சனைகள் வரும் என்பதால் சிலர் தங்களின் தலைமுடிக்கு ஹென்னாவை...
பிலவ வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் தொடங்க இருக்கும் இந்த நாள் செவ்வாய்க்கிழமை உடன் கூடிய இந்த பங்குனி முதல் நாள் ரொம்பவே விசேஷமானது. குறிப்பாக முருகனை வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம்...
மேஷ ராசி
நேயர்களே, குடும்பத்தில் சில அவசர முடிவுகள் எடுக்க வேண்டிவரும். முன்பு தடைப்பட்ட வேலையை மீண்டும் தொடங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
ரிஷப ராசி
அன்பர்களே, குடும்பத்தில் அமைதி...
நாளை 15 ஆம் திகதி பிற்பகல் 02 மணிக்கு கொழும்பில்அரசுக்கு எதிரான பாரிய போராட்டம் ஆரம்பமாகும். இப்போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின்...
நமது வாழ்வில் திரும்பப்பெறவே முடியாத பல விஷயங்களில் முதன்மையானதென்றால் நம் குழந்தை பருவத்தினைச் சொல்லலாம். இன்று யாரவது நம்மிடம் மீண்டும் குழந்தை பருவத்திற்கு செல்லத்தயாரா என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு புன்னகைத்துத் தலையாட்டுவோம்,...
தென்மராட்சி பிரதேசத்தில் யாழ், பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனின் உறவினர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர், சிகிச்சையின் பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மீசாலை பகுதியிலுள்ள...