இன்று (12) மதியம் சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு எனும் கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் பின்தங்கிய இடத்திலுள்ள தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில்...
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணத்தை திருத்துவது அல்லது டீசல் மானியம் வழங்குவது குறித்து நாளை தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமதலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
எரிபொருள் விலை...
நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது
சந்தையில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்...
இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருமானம் 180 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்...
இன்று(12)இரவு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் 2021 ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையதளம்...
நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு மக்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை உட்கொண்டு வருகின்றோம். அதில் உடல் ஆரோக்கியத்திற்காக சமையலறையில் உள்ள மசாலா பொருட்களையும் பலர் சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு மசாலா பொருட்களும்...
நமது வாழ்வில் முக்கியமாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நல்ல வேலை, நல்ல வாழ்க்கை துணை இவை அமைவதற்கும், தொழிலில் லாபம் பெறுவதற்கும், குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கும் இப்படி பலவித தேவைகளுக்காக நாம் பல...