உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் அனைத்து வகை இருந்தும் ஓய்வு பெற்றார்.
39 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2006ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம்,...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு நேற்று பிணை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.
பேரறிவாளன் ஏற்கனவே சிறைவிடுப்பில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால்...
ரஷ்யா- உக்ரைன் அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்....
பிரபல தொகுப்பாளராக வலம் வந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். அனைவரையும் கவர்ந்தார். இவர் நன்கு நடனம் ஆடத்தெரிந்தவர் என்பதால் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில்...
மட்டக்களப்பு நாவலம்பிட்டி திகிலிவட்டை பிரதேசத்தைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தரான பத்மநாதன் றோந்திரா என்பவர் தவறான முடிவெடித்து மரணம் அடைந்துள்ளார்
சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் அண்மையில் திருமணமான நிலையில் கணவன் மனைவிக்கிடையில்...
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது எல்லை இல்லை என தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
குறித்த கடித்தில் எதிர்வரும் நீட்...
இலங்கையில் மீண்டும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது.
அதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின்...
அடுத்த இரண்டு நாட்களில் மருந்துகளின் விலை அதிகரிக்கும் என தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக மருந்து இறக்குமதிக்கு...