நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6கடற்றொழிலாளர்களையும் கைது...
சோளம் ஒரு சிறந்த வகை உணவு பொருள் ஆகும்.காய்கறிகள் வகையிலும் மற்றும் தானியங்கள் வகையிலும் சேர்ந்தது.சோளத்தில் அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் பைபர் உள்ளது.எடையைக் குறைக்கும் பணியில் சோளம் முக்கிய பங்கு...
நம் பாரம்பரிய வாழ்க்கை முறையின் படி நம் முன்னோர்கள், பல நெறிமுறைகளை வகுத்து வைத்து சென்றுள்ளனர். பழையதை மறந்து வருவதன் எதிரொலியாக பல எதிர்மறை ஆற்றல் பெருகி வருகின்றன என்பதை அனைவரும் உணரும்...
மேஷ ராசி
நேயர்களே, மனதில் நினைத்ததை சாதிக்க முடியும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. அலைச்சல், டென்ஷன் வெகுவாக...
இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம்கொழும்பில் அமைந்துள்ள இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபைக்கு, திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நீர், சூரிய சக்தி, காற்று போன்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்களைக் கொண்டு மின்னுற்பத்தியை...
இங்கிலாந்தில் கடந்த 32 வருடங்களில் பின் மிக மோசமான புயல்ஒன்று வீசியுள்ளது. யூனிஸ் புயல் இங்கிலாந்தைத் தாக்கியதால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் வைட்...
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து உரிமையாளர்கள் வேறு...