Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கு உறுதியான கொரோனா தொற்று!

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை, 112 பணியாட் தொகுதியினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்று (14) உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான...

இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் ஆரஞ்சு பழம்!

ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் நம் உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது. முகத்தை பொலிவாக வைப்பதற்கு உதவுகிறது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் என அதிக சத்துக்கள் உள்ளன. நமக்கு...

பெண்களுக்கு உடலில் இரும்பு போல பலம் கிடைக்க இதை சாப்பிடுங்க!

பெண்கள் மட்டும் தான் இந்த லட்டுவை சாப்பிட வேண்டுமா. மற்றவர்கள் சாப்பிடக் கூடாதா, என்று நினைக்க வேண்டாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த லட்டுவை தினமும் 1 என்ற கணக்கில் சாப்பிட்டு...

4 தவறுகள் வீட்டில் நடந்தால் அவ் வீட்டில் தெய்வங்களும், நிம்மதியும் தங்காது!!

அந்த காலத்திலிருந்து நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பாடங்களை தான் இன்று நாம் திரும்பவும் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முன்னோர்கள் சொன்னபடி வாழ்ந்து வந்தோமே என்றால், இன்றைக்கு இந்த கஷ்டமான வாழ்க்கை நமக்கு...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-02-2022)

மேஷ ராசி நேயர்களே, சொந்த காரியங்களில் அதிக அலைச்சல் ஏற்படும். உறவினர்கள் நேசம் கரம் நீட்டுவர். அநாவசியச் செலவுகளை குறைக்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் மன நிம்மதி உண்டு. மற்றவர்களின் ஆலோசனையை...

தேசிய கராத்தே சுற்றுப்போட்டி- தங்கப்பதக்கம் வென்ற சத்தியராஜன்

கடந்த 10 ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையினால் போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான தேசிய கராத்தே சுற்றுப்போட்டி இக்பாகமுவ குருணாகலில் நடைபெற்றது. இதில் கிழக்கு பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி திருகோணமலையில் இருந்து ஜப்பான் கராத்தேதோ இதோசுகாய்...

திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய பதவியில் தமிழ் பெண்

2021ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த எஸ். நிருபா , நிர்வாக சேவை உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்டதன் பின்னர் இந்நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்ட உதவி...

தீடீரென பிரியந்தினி இடத்திற்கு மேலுமொருவர்

கிளிநொச்சி கண்டாவளை பகுதிக்கு வைத்தியர் பிரியந்தினி பதிலாக மேலுமொருவர் திடீரென நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி வைத்தியர் பிரியந்தினி புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியர் பிரியந்தினி குறித்த பகுதியில் மேலதிக...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img