வவுனியா கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதிலே இடம்பெற்ற விபத்தில் இளைஞர்...
நேற்று (14) மாலை திருகோணமலை - பாலையூற்று பகுதியில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.மேலும்
பாலையூற்று பூம்புகார் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் தனிநபர் ஒருவரின் காணியிலிருந்து நீர் வடிந்தோடுவதற்காக குழாய் பொருத்தும்...
விஜய் உருவான பீஸ்ட் படத்தின் முதல் பாடலான 'அரபிக் குத்து' இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது.
வெளிவந்த 5 நிமிடத்தில் 3.75 லட்சம் பார்வையாளர்களை அரபிக் குத்து பாடல் பெற்றிருந்தது.
இந்நிலையில் 30 நிமிடத்திற்குள்...
Hannah Mossman Moore என்ற 29 வயதான பிரித்தானியாவை சேர்ந்த இளம்பெண்ணொருவர் 4 ஆண்டுகளாக கோடீஸ்வரர் ஒருவரால் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் அந்த தாக்கம் அவரை பெரிய கற்கள் வைத்த மோதிரங்களை செய்யும்...
கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி கொரோனாவுக்கான மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்கள் எவரும் உயிரிழப்புக்கு ஆளாக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியர் விஜேமுனியின் கூற்றுப்படி,
கொழும்பில் இந்த ஆண்டு...
இன்று நள்ளிரவு 12:15 மணியளவில் யாழ் தெல்லிப்பழை காவல்நிலைய பிரிவிற்கு உட்பட்ட அளவெட்டி மேற்கில் உள்ள, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.குறித்த கும்பல் தாக்குதல்...
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர்நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ .2,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத மேலதிகக்...
ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தில்பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசேட அதிரடிப் படையினரால் நேற்று பிற்பகல் வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்...