தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று, கற்றுக் கொள்ளுங்கள் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,...
நேற்று (07) இரவு 7 மணியளவில் கொட்டாவ அதிவேக வீதியின் நுழைவாயில் இருந்து காலி நோக்கிய இரண்டாவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவம்
இயந்திர கோளாறு காரணமாக...
2008-ல் வெளியான ராக் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரபல இந்தி நடிகர் பர்கான் அக்தர்.இவர் நடித்த பாக மில்கா சிங் படம் பெரிய வெற்றி பெற்றது. மேலும் இவர் நடிப்பில் கடந்த...
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சமாதானம் தொடர்பிலான உலக மாநாடு ஒன்றில் உரையாற்றும் நோக்கில் இன்று தென் கொரியாவிற்கு விஜயம் செய்கின்றார்.
157 உறுப்பு நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆரம்ப...
நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், நீட் விலக்கு சட்டமூலத்தை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை...
நேற்று (07) பிற்பகல் வவுனியாவில் பட்டப்பகலில் வீடொன்றில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர்கள், உறவினர் ஒருவரின் மலரஞ்சலி நிகழ்வுக்கு...
நேற்றையதினம் யாழின் காரைநகரில் வைத்து 135 இந்திய படகுகள் ஏலம் விடப்பட்டது. சுமார் 52 இலட்சத்துக்கும் அதிகமான விலையில் விற்றபன செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கொழும்பில் இருந்து வந்தடைந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள...
இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இனி வரும் காலங்களில் மாதாந்த மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தனியார் துறையிடம் இருந்து...