உலகில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பளபளப்பான, அடர்த்தியான கூந்தலை பெற விரும்புகிறார்கள். வழக்கமாக பயன்படுத்தும் சீப்புக்கு பதிலாக வேப்ப மர துண்டுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சீப்பை உபயோகித்தால் தலைமுடியில் நல்ல மாற்றத்தை காணலாம்.
தலை...
ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது மிகவும் முக்கியமான இடமாகும். இந்த இடத்திலிருந்து தான் நமது மொத்த வீட்டிற்கும் தேவையான எதிர்மறை சக்தி கிடைக்கிறது. நாம் செய்யும் பூஜைகள் அனைத்தின் பலனாகவும் தெய்வங்கள்...
மேஷ ராசி
நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷப ராசி
நேயர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை...
நேற்று பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ரங்கல நகரப் பகுதியில் கெப் ரக வாகனத்தில் எருமைமாட்டு இறைச்சியை கொண்டு சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 60...
இலங்கையின் சுற்றுலா வலயத்திற்கு அருகில் பிரத்தியேகமானதொரு காவல்துறை பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை மற்றும் உனவட்டுன பகுதியில் அதற்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த மாதத்தில் மாத்திரம் 82, 327...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்து திருமணத்தில் ரதன தேரர் பிரபல தேரர் ஒருவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில், பகிரப்பட்டு வருகின்றது.
இது குறித்து அவர் தனது முகநூலில் பதிவிடுள்ளதாவது,
திருமண பந்தத்தில்...
இலங்கையில் குடிநீர் போத்தல்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் கடந்த வாரம் நீக்கியதை அடுத்து, குடிநீர் போத்தல்களுக்கான புதிய விலைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 5 லீற்றர் போத்தல் குடிநீரின் விலை 200 ரூபாவாகவும்,...