Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

வெளியான பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இருப்பவர் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இப் படத்தில்...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

இன்று(07)வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.மற்றொருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறம் கட்டுமானப் பணிக்காக குழி தோண்டிக் கொண்டிருந்தவர்கள் மீதே மண் மேடு...

998 ரூபாவிற்கு புதிய நிவாரண பொதி- லங்கா சதொச

இலங்கையில் உள்ள அனைத்து லங்கா சதொச ஊடாக ஐந்து உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று 998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த நிவாரண பொதியில் 5 கிலோகிராம் நாட்டரிசி,...

மீண்டும் பயணக் கட்டுப்பாடா ? – இராணுவ தளபதி விளக்கம்

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார். எனினும் நாட்டில் மீண்டும் பயணக்...

ரஷ்யாவுக்கு எதிராக போருக்கு தயாராகும் 10 வயதுக்குட்பட்ட உக்ரைன் சிறுவர்கள்

உக்ரைன் எல்லையில் ஆயுதங்கள், படைகள், சுகாதார சேவைகள் மற்றும் இரத்த வங்கிகளை அமைக்க ரஷ்யா தயாராகி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டன், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை குவித்துள்ளன. கனேடிய பாதுகாப்பு...

கனடாவில் அவசர நிலை பிரகடனம்!

லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் பொதுமக்களுக்கும் வணிகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் கனடா தலைநகர் ஒட்டாவா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக நகர மேயர் அறிவித்துள்ளார். மேலும், லொறி சாரதிகளுக்கு கிடைக்கப்பெறும் பொருளதவிகளையும் பொலிசார்...

வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் உட்பட சுகாதாரத்துறைசார்ந்த தொழிற்சங்கங்களால் நாடுதழுவிய ரீதியில் பதவி உயர்வு, இடர்கால கொடுப்பனவு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரையில் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம்...

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட கொலை!!

நேற்றிரவு (06)பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்தில் தனது சகோதரனை கை கோடரி மற்றும் கத்தியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார். இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் குழந்தையை சகோதரன்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img