Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

எடக்குமடக்கான கேள்வி கேட்ட ரசிகர்-துணிச்சலாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்

தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.இவர் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பலரின் ஈர்த்தார்மேலும் .கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘இருட்டு...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் 3கைதிகள்!!!

43 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும் மற்றைய சந்தேகநபர் 38 வயதுடையவர் என கருதப்படும் வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் விசேட சந்தேகநபர் ஒருவரும் உயர்தரப் பரீட்சைக்கு...

பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் பயணம் !

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், எதிர்வரும் திங்கள்கிழமை மாஸ்கோவிற்கும், செவ்வாய்கிழமை கியேவிற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து...

இந்திய இழுவை படகுகள்- யாழ்ப்பாணத்தில் ஏலம்

இலங்கைக்ககடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் அரசுடமையாக்கப்பட்ட படகுகள் ஏலம் விடப்படவுள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பில் நேற்று முன்தினம் மருதங்கேணியில் நடைபெற்ற மீனவர் போராட்டத்தின்போது கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழுவைப்படகுகள்...

இலங்கை மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கை!

மருந்து இறக்குமதியாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திறக்க டொலரை விடுவிக்க முடியாவிட்டால், மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் அல்லது...

தொலைபேசியால் பல்கலைக்கழக மாணவிகள்இடையே ஏற்பட்ட மோதல்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வாடகை அறையில் தங்கியிருந்த மருத்துவபீட, கலைப்பீட மாணவிகளிற்கிடையிலேயே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. வாடகை அறையில் தங்கியிருந்த கலைப்பீட மாணவி அடிக்கடி தொலைபேசியில் உரையாடுபவர் என்றும், இதனால் தனது கல்விக்கு...

எலிசபெத் மகாராணிக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் ராணி யார் தெரியுமா?

2-ம் எலிசபெத் மகாராணி (வயது 95)இவர் இங்கிலாந்து நாட்டில் ராணியாக இருப்பவர், எலிசபெத் ராணி பட்டத்துக்கு வரும் போது அவருக்கு வயது 25.தற்போது அவர் ராணி பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி...

சைப்ரஸிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை அமைச்சு அனுமதி

நேற்று (06) நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் ஒரு லீற்றர் டீசலின் விலையை...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img