பிந்திய செய்திகள்

யாழில் இந்தியாவின் எத்தனை படகுகள் ஏலத்தில் விற்பனை செய்ய பட்டது தெரியுமா?

நேற்றையதினம் யாழின் காரைநகரில் வைத்து 135 இந்திய படகுகள் ஏலம் விடப்பட்டது. சுமார் 52 இலட்சத்துக்கும் அதிகமான விலையில் விற்றபன செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொழும்பில் இருந்து வந்தடைந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான ஏலம் பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்றது.

இதன்போது 135 படகுகள் 52 இலட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு ஏலம் போனது. இதில் ஒரு படகு அதிகபட்சமாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts