பிந்திய செய்திகள்

ஈரானிய தாக்குதலில் சிக்கிய இலங்கையர்களின் தற்போதைய நிலை.. வெளியான உத்தியோகபூர்வ தகவல்

Copyrights © 2026 Tamilwin. All rights reserved.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஈரான் தாக்குதலில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கை நாட்டினரும் அடங்குவர் என குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

முகநூல் பதிவு ஒன்றில், குவைத்தின் பிரதான விமான நிலையம் (T1) மீதான தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையை குவைத்திற்கான இலங்கைத் தூதர் லக்ஷித ரத்நாயக்க மற்றும் தொழிலாளர் திணைக்களத் தலைவர் எம்.ஆர்.சி.பி. ஏகநாயக்க ஆகியோர் பார்வையிட்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடந்தபோது சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் விமான நிலையத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், கீழே விழுந்த கண்ணாடிச் சில்லுகளால் அவர்களுக்குத் தலை மற்றும் பிற பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் தூதர் ரத்நாயக்க தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் யாருடைய நிலையும் கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர்கள் ஓரிரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரம் தொடர்பாக குவைத் அரசாங்க அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அறிந்திருக்குமாறு, குவைத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் இலங்கைத் தூதரகம் கோரியுள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்தைத் குறிவைத்து ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்த 60க்கும் மேற்பட்டவர்களில் இலங்கையர்களும் அடங்குவர் என இலங்கை தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்த இலங்கையர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுப்பது சரியல்ல – மனோ கணேசன் எம்பி தெரிவிப்பு

இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குவைத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்தத் தாக்குதலால் விமான நிலையத்தின் சில பகுதிகளுக்கும் அருகிலுள்ள தூதரகங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, ஈரானிய இலக்குகளுக்கு எதிரான சமீபத்திய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இது நடத்தப்பட்டதாக விவரித்துள்ளது.

குவைத் இந்தத் தாக்குதலை ஒரு ஆக்கிரமிப்புச் செயல் எனக் கண்டித்ததோடு, பதிலடியாக இராஜதந்திர நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து : முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபரின் மகன் உயிரிழப்பு

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

மட்டக்களப்பு, Toronto, Canada

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

பருத்தித்துறை

அல்வாய், Colchester, United Kingdom

நுணாவில் மேற்கு, மன்னார்

London, United Kingdom

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

உடுப்பிட்டி

வண்ணார்பண்ணை

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

Markham, Canada

மண்டைதீவு, Brampton, Canada

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

அளவெட்டி, கொழும்பு

கொழும்பு, இளவாலை

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

Copyrights © 2026Tamilwin. All rights reserved.

மூல செய்தி: Tamilwin

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts