தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒருவர் மனம் அமைதி அடைந்து, நிம்மதியான உறக்க நிலைக்கு செல்வதற்கு உதவக் கூடிய பொருட்கள் என்னென்ன? தூங்கும் முன் நாம் செய்ய வேண்டிய...
மேஷ ராசி
நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். முன் கோபத்தை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்
ரிஷப ராசி
நேயர்களே, புது முயற்சிகள் கைகூடும். நட்பு வழியில் செலவினங்கள்...
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன திருப்தியான வாரமாக இருக்கப்போகின்றது. உங்களுடைய எல்லா கடமைகளையும் சீரும் சிறப்புமாக செய்து முடிக்க போறீங்க. நீண்ட நாட்களாக நடக்காத காரியங்கள் இந்த வாரத்தில் இனிதே நடைபெறும்....
திருகோணமலை பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் (59) வயதுடைய தந்தையை பொல்லொன்றினால் தாக்கி (31) வயதுடைய மகன் கொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தந்தை வீட்டிலுள்ள கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது...
தற்போதைய பிரச்சினைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்...
மத்திய பிரதேசம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரால் உயரம் குறைந்த இளைஞருக்கு 35 நிறுவனங்களில் இருந்து வேலைக்கு அழைப்பு கிடைத்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை பகுதியை சேர்ந்த அங்கேஷ் கோஷ்தி, 3.7 அடி உயரம்...
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எரிபொருள் விலை உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதன் காரணமாக, ஜூலை மாதம் முன்னெடுக்கப்படும் வருடாந்த பஸ் கட்டண திருத்ததில் குறைந்த பஸ் கட்டணமாக...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் வவுனியா ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது மோதி இளைஞர் ஒருவர் மோதி மரணம் அடைந்துள்ளார்
சம்பவத்தில் ஓமந்தை அரச ஊழியர்...