பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஏனைய...
நேற்று (18) மாலை இரட்டைச்சோலைமடு பிரதேசத்தில் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பண்ணை ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பகுதியை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது 4 பேரை கைது செய்துள்ளதுடன் ஒருவர் தப்பி...
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி பேட் 5 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டேப்லெட் மாடலின் வெளியீட்டு தேதியையும் சியோமி அறிவித்து விட்டது. முன்னதாக ஃபிளாக்ஷிப் சியோமி 12...
நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன்...
இலங்கையில் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு எதிரான பாரிய மனித உரிமை...
வீட்டில் இருக்கும் இந்த எளிமையான பொருட்களை வைத்தே சட்டென, மிகவும் ருசியான தக்காளி குழம்பை செய்து விட முடியும். இதனை சுட சுட சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் பொழுது நாவில் எச்சில்...
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் . அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது.
நாளாந்தம் 12...
நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட புதிய சுகாதார அமைச்சர், வகயஷான் நவனந்த கொரோனா தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகளை மேலும் புதுப்பித்துள்ளார்.
அதன்படி, நேற்றிலிருந்து (18.04.2022) வெளியில் கட்டாயம் முகக்கவசம் அணிவது தேவையில்லை, பொதுப்...