பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த...
இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அது தொடர்பில் அறிவிக்க புதிய தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதேசத்தில் எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோக...
கம்பஹா பமுனுகம, போபிட்டியவில் அமைந்துள்ள வாகன சேவை நிலைய வளாகத்துக்குள் 17,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு தாங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட தாங்கிகளில் இரண்டு டீசல் தாங்கிகள், ஒரு பெற்றோல் மற்றும்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளார்.
இது குறித்து " மாற்றம் இல்லாமல் நிறுத்த போவதில்லை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக செய்தி நிறுவனங்களுக்கு அவர் தெரிவித்தார். கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு...
1.கட்லெட் செய்வதற்கு பாண் தூள் இல்லையா? பாண் துண்டை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.
2.பக்கோடா செய்ய கடலை மாவுக்கு பதில் கடலைப்பருப்பைப்...
கொரிய அழகு சாதனப் பொருட்கள் மற்றும் ஹேக்குகள் உலகளவில் மிகவும் பிரபலமானது. நீங்கள் இன்னும் அவற்றை முயற்சிக்கவில்லை என்றால், அவற்றை முயற்சிக்க வேண்டிய நேரம் இது.
நீங்கள் கொரிய நாடகம், பாப் கலாச்சாரத்தின் ரசிகராக...
இந்த மாதம் அதாவது சித்திரை 16-04-2022 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சித்ரா பவுர்ணமி வரவிருக்கின்றது. அதாவது தமிழ் மாதத்தில் சித்திரை 3ஆம் தேதி. நிறைந்த சித்திரா பௌர்ணமி தினத்தில் நம்முடைய குடும்பம்...