Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

தாய்வானில் பதிவான நிலநடுக்கம்!

நேற்று இரவு 11.36 மணியளவில் ஹெங்சுன் நகருக்கு தென்கிழக்கே 44 கிலோமீட்டர் தொலைவில் தாய்வான் கடற்கரை அருகே 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின்...

வருகிறது டீசல் கப்பலுக்கு கிடைத்தது விடுதலை

நேற்று (ஜூலை 7) பிற்பகல் சிங்கப்பூரிலிருந்து 37,500 மில்லியன் மெற்றிக் தொன் டீசல் ஏற்றிவந்த கப்பல் அமெரிக்க டொலர் செலுத்தப்படாமையால் கடந்த 11 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் சிக்கித் தவித்த நிலையில் 52...

யாழில் ஏற்பட்ட விபத்து ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்-துணைவி பகுதியில் நவாலியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்றுவிட்டு தங்களது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்களது மோட்டார் சைக்கிள் துணைவி வீதியில் உள்ள மரத்துடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய...

இலங்கை பொலிஸார் விடுத்த அறிவிப்பு

பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.இலங்கையில் பண்டிகை காலப் பகுதியில் பல்வேறு தேவைகளுக்காக அதிகளவிலானோர் கொழும்பு நகரிற்கு வருகைத் தருகின்றமையினால், காலி முகத்திடல், புறக்கோட்டை மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்படக்கூடும்...

16 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் வழங்கும் ரீசார்ஜ்

ரூ.16க்கு பிஎஸ்என்எல் நிறுவனம்30 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் நிமிடத்திற்கு 20 பைசா என ஆன் நெட் கால்களும், நிமிடத்திற்கு 20 பைசா என ஆஃப் நெட் கால்களும்...

வெளியிடப்பட்ட சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் ரிலீஸ் தேதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா இவர் நடிப்பில் தற்போது 'யசோதா' படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன்,...

இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு மானியம்

டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் 1000 பேருக்கு ரூ.2000 கூடுதல் மானியம் வழங்கப்படும என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில்...

சதொசவில் நாட்டரிசி கிலோ ஒன்று 110 ரூபாவிற்கு!!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளதாக வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டரிசி, சம்பா, சிவப்பரிசி உள்ளிட்ட 40,000 மெற்றிக் தொன்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img