பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கஎதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திக்கு போதுமான எரிபொருள் தொடர்ந்தும் கிடைத்து வருவதாக அவர்...
மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலை பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டாவது முக்கியமான வைத்தியசாலையாகும் இவ் வைத்தியசாலையில் மின்வெட்டு காரணமாக வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்த போதிலும் அதில் ஒன்று பயன்படுத்த முடியாத...
பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். அதிலும் பிரியாணி இலையை பிரியாணி இலையில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியவை நம்மை இளமையாக...
பொதுவாக பெருமாளை தரிசனம் செய்யும் போது நாம் முதலில் அவருடைய திருப்பாதங்கள் தான் பார்க்க வேண்டும் அதன் பிறகு தான் கீழ்நோக்கிப் படியே மேலே சென்று அவருடைய திரு முகத்தை பார்க்க வேண்டும்...
மேஷ ராசி
நேயர்களே, குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டு. சொந்த தொழில் விருத்தி பெரும்.
ரிஷப ராசி
நேயர்களே, வாக்கு சாதுரியம் ஏற்படும். சுபகாரிய பேச்சுக்கள்...
எதிர்வரவுள்ள தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 12ஆம் திகதியும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சினால் இவ்விசேட விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஏப்ரல் 10, 11, சனி, ஞாயிறு...
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் கலந்துகொண்டதை அவதானித்த பின்னர் போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றோர்கள் மற்றும்...
மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய அறிக்கையின்படி டொலரின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.
இதன்படி, டொலரின் கொள்முதல் விலை 309 ரூபா 38 சதமாகவும் விற்பனை விலை 319 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின்...