ரியல்மி நிறுவனத்தின் C31 (realme c31) ஸ்மார்ட்போன்.இந்தியச் சந்தையில் இன்று விற்பனையை தொடங்கியுள்ளது இந்த போனுக்கு அறிமுகச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி, இந்தியாவில்...
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டதில் 50 முழு நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2000-க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
தீப்பெட்டி உற்பத்திக்கு...
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘மன்மத லீலை’. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக...
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில் ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது.
இலங்கை நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வை...
புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளை அதிகமாக நமது உணவுடன் சேர்த்துக் கொள்வதில்லை. இவற்றில் ருசி குறைவாக இருப்பதால் பலரும் இதனை தங்கள் உணவுகளுடன் சேர்ப்பதில்லை. ஆனால் இது போன்ற...
இலங்கையில் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார தட்டுப்பாடுகளை தவிர நாட்டில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சபாநாயகர் தெரிவித்தார்.
இன்று காலை நாடாளுமன்றம் ஆரம்பமாகி விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் இதனைத்...
இலகு ங்கையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 18 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23...
நேற்று மாலை 3.00 மணியளவில் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 25 வயதுடைய வித்தியாபுரம் ஒட்டுசுட்டானை...