Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

கனடாவில் இலங்கை தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கைது

கனடாவில் பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள வயதானவர்களை குறிவைத்து, பண மோசடி செய்தவர்கள் $1.1 மில்லியனுக்கும்...

நாளை ஆரம்பமாகவுள்ள புனித ரமழான் நோன்பு

கொழும்பு பெரிய பள்ளிவாசல் புனித ரமழான் நோன்பு நாளை (3) ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய...

ஐபிஎல் டோனி படைத்த வரலாற்று சாதனை !

சென்ற 26 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் ஆரம்பமானது நேற்று நடந்த 7வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள்...

இலங்கையில் அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் ரத்து!

போக்குவரத்தில் இன்று ஈடுபடவிருந்த அனைத்து தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் இன்றிரவு 12 மணி வரை பயணிகள் போக்குவரத்து ரயில்கள் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து...

வெளிவந்த டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி

கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'ஜானகிராமன் இயக்கத்தில்உருவாகியுள்ள படம் 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்'. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின்...

இனி இரவுவேளையில் ஏடிஎம் இல் பணம் எடுக்க முடியாதா??

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக இரவு வேளைகளில் ஏடிஎம் இயந்திரங்கள் பணம் எடுப்பது நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன....

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம்

இன்று (02)சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6...

பெண்கள் சிவப்பு இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வருமா!!!

சிவப்பு இறைச்சியில் புரதம் அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகையால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img