பிந்திய செய்திகள்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம்

இன்று (02)சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts