திருமண முடிவுறுத்தல் ,விவாகரத்து பதிவு செய்தல், அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதுடன், திருமணப் பதிவுக்...
பிரான்ஸ்சில் பாரிஸ் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து பகுதியில் வேன் ஒன்றுக்குள் இருந்து மக்களிடம் வித்தியாசமான முறையில் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணம் வழங்கும் இயந்திரம் ஒன்றில் இருந்து...
மேஷ ராசி
நேயங்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
ரிஷப ராசி
நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கொடுத்த...
இலங்கையின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்...
லண்டனில் தேசிய சுகாதார சேவையில் மிகவும் உயர்ந்த பதவியில் இருந்த இலங்கை வைத்தியர் ஒருவரின் மோசமான நடவடிக்கை காரணமாக அவரை சேவையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் டெய்லி மெயில் குறிப்பிட்டுள்ளது.
தேசிய சுகாதார...
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, கூகுள் செயலியில் கடைசி 15 நிமிட தேடுதல் ஹிஸ்டரியை நீக்கும் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும்...
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தாவுக்கு இவர் பேமிலிமேன்-2 வெப் தொடர் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த தொடரில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார்.
அதற்கு பாராட்டுகள் கிடைத்தன. தொடர்ந்து கதாநாயகிக்கு...
மின்சார சபையின் பிரேரணையின் பிரகாரம் மின்சார கட்டணத்தை 500 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றிய அவர், மின்சார கட்டணத்தை...