கடந்த சில தினங்களாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் முகக் கவசத்தின் விலையை இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 30 வீதத்தினால் அதிகரிப்பதாக...
இன்று (திங்கட்கிழமை) குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்கு 133 பேரை ஏற்றிச் சென்ற சென்ற சைனா ஈஸ்டர்ன் விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணிக்கு புறப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.
விபத்தில் சிக்கிய ஜெட் விமானம்...
தலையில் ஒருவகை ஃபங்கஸ் காரணமாக பொடுகு ஏற்படுகிறது. வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும் பொடுகு, கூந்தலின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பை ஏற்படுத்துகிறது. எண்ணெய் வடியும் தோல், வறண்ட தோல், தலை...
ஜப்பான் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அந்நாட்டின் பிரதமர் பிமியோ கிசிடா தெரிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3 இலட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவில்...
இரவில் தூங்க செல்வதற்கு முன்னர் மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம்.இப்படி இரவில் தூங்கப் போகும் போது கூட மொபைல் போனை பார்க்கலாமா ? அது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
மொபைல் போன்களால் வெளிப்படும்...
இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் காணொளி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, 80 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களை உக்ரைன் காப்பாற்றியதாக நினைவு கூர்ந்தார்.
ஆகவே தற்போது இஸ்ரேல் நடுநிலைமையை கைவிட்டு உக்ரைனுக்கு ஆதரவு...
இந்தியாவில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் நேற்று இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு...
இலங்கையில் ஏற்படும் டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் உள்ள இரண்டு இலங்கை தூதரகங்கள் மற்றும் ஒரு துணை தூதரகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள இலங்கை தூதரகம்,...